News August 29, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மின்தடை

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், ஸ்ரீராம் நகர், முடிச்சூர், பழைய பெருங்களத்தூர், கடப்பேரி, ஜிஎஸ்டி சாலை, குளக்கரை, பெருங்குடி, சிபிஐ காலனி, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <