News January 29, 2026
செங்கல்பட்டு மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘கேஸ் நுகர்வோருக்கான குறைதீர்க்க கூட்டம் இன்று (ஜன- 29) மாலை 4.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கேஸ் சம்பந்தமான பிரச்சனைகள் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டு தீர்வு காணப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News February 7, 2026
செங்கை: வங்கி சேவை இப்போது உங்கள் விரல் நுனியில்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
செங்கை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News February 7, 2026
செங்கல்பட்டில் பாதிப்பட்டுள்ள 10 கிராமங்கள்

செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 9 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையின் மெத்தனத்தால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டியுள்ளது. கழிவுநீர் தேங்கி குப்பை மேடாக மாறியுள்ள இப்பகுதியை மாவட்ட ஆட்சியர் சினேகா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


