News October 25, 2024
செங்கல்பட்டு மக்களுக்கு தனி வழி ஏற்பாடு: புஸ்ஸி ஆனந்த்

நாளை மறுநாள் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வரும் வழிகள் குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “எல்லா பார்க்கிங் வசதிகளும் காவல்துறையினர் வழிகாட்டுதல்களின் பேரில் தனித்தனியாக ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து வருபவர்களுக்கு ஒரு வழியும், மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு வழியும் ஏற்பாடு செய்துள்ளது” என்று கூறினார்.
Similar News
News February 13, 2026
செங்கை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News February 13, 2026
செங்கல்பட்டு வாசிகள் கவனத்திற்கு!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! *இதனை ஷேர் பண்ணுங்க மக்களே*
News February 13, 2026
செங்கை: நீங்க UPI PAYMENT பண்றீங்களா?

செங்கை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!


