News May 27, 2024
செங்கல்பட்டு மகாபலிபுரம் கோயில் குறிப்பு!

செங்கல்பட்டிலுள்ள மகாபலிபுரம் இருக்கும் இடம், பல்லவர் காலத்தில் முக்கிய துறைமுகமாக செயல்பட்டு வந்த நகரமாகும். இங்குள்ள நினைவுச் சின்னங்கள், திராவிட மற்றும் பல்லவர் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இங்கு செதுக்கப்பட்ட குகைகள், ஒற்றைக்கல் ரதங்கள், கோயில்கள் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைந்துள்ளது. இதில் புராண அத்தியாயங்கள் இதிகாசங்களைத் தழுவி சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.
Similar News
News April 8, 2026
செங்கை: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
செங்கை: BOB வங்கியில் வேலை! APPLY

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 8, 2026
செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து

சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே ஏப்ரல் 12 ஆம் தேதி 8 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு- சென்னை பீச் ஆகிய வழித்தடங்களில் சில ரயில் சேவைகள் முழுவதுமாகவும் மற்றும் பகுதி நேரமாகவும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன


