News January 3, 2026
செங்கல்பட்டு: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News January 6, 2026
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் சிறப்பு!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் லட்ச தீப விழா இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு விழாவாக கொண்டப்படுகின்றது. இந்த கோவிலில் உள்ள பல்வேறு தீர்த்தங்களில் சங்கு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்தபிரமை உள்ளவர்கள் இந்த சங்கு தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வேண்டினால் குணமடைவார்கள் என நம்பிக்கையாக உள்ளது. இதை ஷேர் செய்யவும்..
News January 6, 2026
செங்கல்பட்டி:டிராக்டர் வாங்க 80% மானியம்!

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News January 6, 2026
செங்கல்பட்டி:டிராக்டர் வாங்க 80% மானியம்!

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <


