News January 3, 2026

செங்கல்பட்டு: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News February 1, 2026

செங்கல்பட்டு: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 1, 2026

வண்டலூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

image

பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் செங்கல்பட்டு கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற கார் மீது மோதி தமிழரசன் படுகாயம் அடைத்தார். குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 1, 2026

மாமல்லபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

image

மாமல்லபுரம் கடற்கரையில் மண்ணில் புதைந்திருந்த பல்லவர் கால பாறை ஒன்று கடல் அரிப்பால் வெளிப்பட்டுள்ளது. படிக்கட்டுகள் போன்ற அமைப்புடன் காணப்படும் இந்த பாறை, பழங்கால கட்டுமானத்தின் சுவடாக கருதப்படுகிறது. பல்லவர் ஆட்சியில் கடற்கரையில் பல கோயில்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், இது குளம் அல்லது கட்டிடப் பகுதி இருக்கலாம் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜெ. ராஜேந்திரன் தெரிவித்தார்.

error: Content is protected !!