News December 20, 2025
செங்கல்பட்டு: போலீஸ் எங்களை மிரட்டுகிறது- செவிலியர்கள்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கிளாம்பாக்கம் & ஊரப்பாக்கம் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால்,போராட்டத்தைத் தொடர்கின்றனர். மேலும் போலீசார் தங்களை மிரட்டுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் செவிலியர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 21, 2025
செங்கல்பட்டு: தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 21, 2025
செங்கல்பட்டு மாவட்ட மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் <
News December 21, 2025
செங்கல்பட்டு மாவட்ட மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் <


