News November 4, 2025

செங்கல்பட்டு: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 4, 2025

செங்கல்பட்டு: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News November 4, 2025

செங்கல்பட்டு: நடுபழநிக்கு இப்படி ஒரு சிறப்பா?

image

செங்கல்பட்டு அச்சிறுபாக்கம் பெருக்கரணையில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 4, 2025

செங்கல்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி

image

செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களின் ஆலோசனை கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் கியூரி தலைமையில், திம்மாவரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், இன்று துவங்கி, வரும் டிச., 4ம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று வழங்குகின்றனர்.

error: Content is protected !!