News August 28, 2025
செங்கல்பட்டு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539661>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 28, 2025
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று என்று வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம். கேமராக்களை பொதுவெளி தெரியும்படி பொருத்தினால் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். பல குற்ற வழக்குகளில் கேமராக்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
செங்கல்பட்டில் அரசு வேலை… கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் செங்கல்பட்டில் மட்டும் 126 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News August 28, 2025
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை இன்று (ஆகஸ்ட்-28) குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. போக்சோ சட்டம் (POCSO Act) குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஒரு வலுவான பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது.மேலும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு, உதவி எண் 1098 ஐ அழைக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.