News January 2, 2026

செங்கல்பட்டு பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

செங்கல்பட்டு மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 10, 2026

திட்டத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா இன்று தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் உள்ளாட்சி தலைவர்கள் உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

News February 10, 2026

செங்கல்பட்டு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

செங்கல்பட்டு: தலைகுப்புற கவிழ்ந்த லாரி!

image

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை யில் கட்டிட பணிக்காக எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு கனரக டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாரம் தாங்காமல் டிப்பர் லாரியின் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் அன்பரசன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

error: Content is protected !!