News October 18, 2024
செங்கல்பட்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோதுபின்னால் வந்த இருமர்ம நபர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
காவல் உதவி செயலின் வசதி மற்றும் முக்கியத்துவம்

செங்கல்பட்டு காவல்துறை மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், இருப்பிடத்தைப் பகிரலாம், அவசர எச்சரிக்கைகளைப் பெறலாம், அருகிலுள்ள காவல் நிலையங்களின் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் ஒரு அவசர SOS பொத்தான் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
News July 9, 2025
காவல்துறை பெண்களுக்கான விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று (ஜூலை-9) வெளியிட்டுள்ளது. நீங்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் இன்றே வன்முறைக்கு முடிவுகட்ட உடனடியாக அழைக்கவும். பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்கள் ☎️ 1091 அல்லது ☎️ 181.
அல்லது அழைக்கவும் அவசர உதவி எண் ☎️100.
News July 9, 2025
இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <