News November 4, 2025
செங்கல்பட்டு: நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் மாயம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான் இவர் திம்மாவரம் பகுதியில் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திம்மாவரம் பகுதியிலுள்ள பாலாற்றில், தனது நண்பர்கள் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கடந்த 2 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை இதனால் இன்றும் இவரது உடல் தேடப்பட உள்ளது.
Similar News
News November 4, 2025
செங்கல்பட்டு: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
செங்கல்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி

செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களின் ஆலோசனை கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் கியூரி தலைமையில், திம்மாவரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், இன்று துவங்கி, வரும் டிச., 4ம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று வழங்குகின்றனர்.
News November 4, 2025
செங்கல்பட்டு: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


