News August 29, 2024
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசிக தலைவர் பேட்டி

செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “மலையாள சினிமாவில் நடிகர்களின் பாதுகாப்புக்காக அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதில் தற்போது பாலியல் சீண்டல் குறித்த புகார் எழுந்துள்ள நிலையில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைப்பைச் சார்ந்தவர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்ற போர்க்குரல் நியாயமானது” என்றார்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <