News August 29, 2024
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்

மாமல்லபுரம், காரணை பகுதியில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, விசிக தலைவர் திருமாவளவன் சென்றார். அப்போது, தனியார் நிலத்தை சேதப்படுத்தியதாக கடந்த 2012ஆம் ஆண்டு மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 14 பேரும், செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <