News August 29, 2024
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் குவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் மீட்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது, தனியார் நிலத்தை சேதப்படுத்தியதாக 2012ஆம் ஆண்டு மாமல்லபுரம் காவல் நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜராக உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <