News September 21, 2025
செங்கல்பட்டு: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

செங்கல்பட்டு மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க <
Similar News
News September 21, 2025
செங்கல்பட்டு: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

செங்கல்பட்டு மக்களே..! உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை உடன் ஷேர் செய்யுங்கள்
News September 21, 2025
செங்கல்பட்டு: புரட்டாசி அமாவாசைக்கு இவ்வளோ சிறப்பா!

செங்கல்பட்டு மக்களே! புரட்டாசியில் வரும் சனிக்கிழமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல இந்த மாதம் வரும் அமாவாசையும் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். இந்த நாளில் நீங்கள் அருகில் உள்ள நீர் நிலைகளில் திதி கொடுத்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 21, 2025
செங்கல்பட்டில் சைக்கிள் போட்டி விறுவிறுப்பு

தமிழ்நாடு அரசின் SDAT தனியார் நிறுவனம் சார்பில் இன்று விடியற்காலை 4.30 மணிமுதல் 9.30 மணிவரை சைக்கிள் போட்டிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியினை கானாத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இந்த போட்டி நடைபெற்றது.15 கி.மீ 25 கி.மீ மற்றும் 50 கி.மீ என 3 பிரிவுகளின் கீழ் நடைபெறும் போட்டியில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இதனால் இ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.