News December 12, 2025

செங்கல்பட்டு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி செயல்களுக்கான காலி பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இன்று ( டிசம்பர்-12) நடைபெறவிருந்த ஊராட்சி செயலாளர் பதவிற்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் நேர்காணலுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 52 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 12, 2025

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று (டிசம்பர்- 12) வெளியிட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் போலியான ஷாப்பிங் இணையதளங்களை உருவாக்கி விலை உயர்ந்த பொருட்களை குறைவான விலைக்கு தருவது போன்ற கவர்ச்சிகரமான ஆஃபர்கள் மூலம் ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகின்றனர். எனவே நம்பகமான இணையதளங்களை மட்டும் பயன்படுத்த காவல்துறை அறிவித்துள்ளது.

News December 12, 2025

செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!