News November 24, 2025
செங்கல்பட்டு திருப்பதி கோயில் பற்றி தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். இக்கோயில் “தென்திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 420 அடி உயரத்தில் உள்ளது. திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 26, 2025
செங்கல்பட்டு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

செங்கல்பட்டு மாவட்டம், மாநகர காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. அதில் இன்று மஹிந்திரா சிட்டி. சிக்னலில் எடுத்த புகைப்படத்தில் ஒரு சிறுவனும், தந்தையும் தலை கவசம் அணிந்து கொண்டு மிதிவண்டியில் சென்று இருந்தார்கள். இதேமாதிரி மக்கள் அனைவரும் அவரவர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து சொல்லி குடுத்து பழகுகள் என்று விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டது.
News November 26, 2025
செங்கல்பட்டு: ஒரு நொடியில் உங்கள் பட்டா விவரங்கள் அறியலாம் !

செங்கல்பட்டு மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது <
News November 26, 2025
செங்கல்பட்டு: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

செங்கல்பட்டு மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <


