News September 6, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு இங்கு <
Similar News
News September 6, 2025
மனநல மையங்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களும் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மையங்கள் & மறுவாழ்வு மையங்கள் மனநல பராமரிப்பு சட்டம் 2017-படி பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பதிவு செய்யாத மையங்கள் ஒரு மாதத்திற்குள் <
News September 6, 2025
செங்கல்பட்டு: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <
News September 6, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <