News October 21, 2025
செங்கல்பட்டு: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 14, 2026
செங்கையில் தேர்வின்றி வங்கி வேலை! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வெழுத அவசியமில்லை. ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஏப்.17ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News April 14, 2026
ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணியை ஆதரித்து செங்கல்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் செங்கல்பட்டு நகர பகுதியில் அதிகபடியான மக்கள் கூடியதால் செங்கல்பட்டு மதுராந்தகம் செல்லகூடிய பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
News April 14, 2026
ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணியை ஆதரித்து செங்கல்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் செங்கல்பட்டு நகர பகுதியில் அதிகபடியான மக்கள் கூடியதால் செங்கல்பட்டு மதுராந்தகம் செல்லகூடிய பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


