News April 27, 2024

செங்கல்பட்டு: சிக்கனில் நெளிந்த புழு

image

தாம்பரத்தை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் நேற்று மதியம் முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி கடையில் செட்டிநாடு சிக்கன் பார்சல் வாங்கி சென்றார். பின்பு வீட்டிற்கு சென்று பார்சலை திறந்த போது, சிக்கனில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பிரியாணி கடையில் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர்ராஜன் மற்றும் வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டனர்.

Similar News

News February 15, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News February 15, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 15, 2026

செங்கல்பட்டு: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

செங்கல்பட்டு மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!