News December 24, 2025
செங்கல்பட்டு: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
Similar News
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.


