News February 18, 2026

செங்கல்பட்டு காவல்துறையினரின் எச்சரிக்கை அறிவிப்பு

image

மக்கள் கவனத்திற்கு உதவி எண்கள் மோசடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். மேலும், பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. போலியான உதவி எண்களை அழைத்து ஏமாற வேண்டாம். என செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News February 19, 2026

செங்கல்பட்டு: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா?

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

செங்கல்பட்டு 1,731 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

image

செங்கல்பட்டில் மாதம் தோறும் 2வது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்யப்படும். முகாம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மூலம் புதிய ரேஷன் கார்டு கோரி 2537 பேர் விண்ணப்பித்தனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர் ஆகிய தாலுகாவில் இருந்து 1731 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

News February 19, 2026

செங்கல்பட்டில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

error: Content is protected !!