News December 28, 2025

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாகசங்களில் ஈடுபடாமல் வாகனங்களை சரியாக இயக்க காவல்துறை அறிவிப்பு. நீங்கள் வாகனம் இயக்கும்போது உங்கள் வாகனத்திற்கும் உங்கள் வாழ்க்கையிலும் உங்களுக்கு பொறுமை மிக அவசியம் என காவல்துறை அறிவிப்பு.

Similar News

News December 29, 2025

செங்கை: சொந்த மகனையே துடிதுடிக்க கொன்ற தந்தை!

image

செங்கல்பட்டு, பெருந்தண்டலம் பகுதியில் வசித்து வந்த வெஸ்லிக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. அவருக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்த நிலையில் வெஸ்லி போதைப்பொருள் பயன்படுத்துவைத்தை அறிந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த வெஸ்லி வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வெஸ்லி தந்தை இரும்பு கம்பியால் வெஸ்லியை துடிக்க துடிக்க கொன்றுள்ளார்.

News December 29, 2025

செங்கை: ரேஸ் பந்தயத்ததால் நேர்ந்த சோகம்!

image

கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை பந்தயத்தில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களில் ஒருவர், வடநெம்மேலி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். சுமார் 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த வாலிபர், பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். போலீசார் வருவதைக் கண்டு மற்ற இளைஞர்கள் தப்பியோடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 29, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (டிச.28) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!