News December 15, 2025

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று (டிச.15) வெளியிட்டுள்ளது. அதில் குடிபோதையில் பயணம் செய்ய வேண்டாம் எனவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News December 19, 2025

செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban<>.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 19, 2025

செங்கல்பட்டு: ஒன்றரை வயது குழந்தை பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தேவதுர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் இவரது ஒன்றரை வயது கொண்ட மகள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் தீன்னர் திரவத்தை குடித்துவிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 19, 2025

செங்கல்பட்டு: Diploma/ ITI முடித்திருந்தால் 1லட்சம் வரை சம்பளம்

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் இந்த <>லிங்கில் <<>> விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!