News December 22, 2025

செங்கல்பட்டு: காதலி பேச மறுத்ததால் மாணவன் தற்கொலை!

image

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்டோ சுஜன் (19) பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவருடன் டியூஷனில் படித்த மாணவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் ஆண்ட்டோ சுஜனிடம் பேச மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜன், டிச-20 தனது அறையில் தற்கொலை செய்துள்ளார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினார்.

Similar News

News December 28, 2025

செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.

News December 28, 2025

செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.

News December 28, 2025

செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.

error: Content is protected !!