News November 24, 2025
செங்கல்பட்டு: ஒரே இரவில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோ-களில் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ஸ்டாலின் மற்றும் அண்ணா தெருக்களில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் டேஷ்போர்டுகளை உடைத்து, அதிலிருந்த சில்லரை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஒரே இரவில் நடந்த இச்சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு: விரல் நுனியில் ரேஷன் விவரங்கள்!

தமிழ்நாடு குடும்ப அட்டைதாரர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி தான் TNePDS மொபைல் செயலி. இதன் மூலம் உங்களுடைய ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளன என்ற இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம், தங்களின் ரசீதுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த செயலியை இங்கே <
News November 24, 2025
செங்கல்பட்டு: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – இன்றே கடைசி!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் இங்கு <
News November 24, 2025
செங்கல்பட்டு: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.


