News December 18, 2025

செங்கல்பட்டு உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

செங்கல்பட்டு உழவர் சந்தையில் 1 கிலோ (பெ-வெங்காயம்) ரூ.30, (சி-வெங்காயம்) ரூ.47, (தக்காளி) ரூ.39, (மிளகாய்) ரூ.46, (பீட்ரூட்) ரூ.32, (உருளைக்கிழங்கு) ரூ.36, (பாகற்காய்) ரூ.38, (சுரைக்காய்) ரூ.35, (பட்டர் பீன்ஸ்) ரூ.47, (அவரைக்காய்) ரூ.38, (கத்திரிக்காய்) ரூ.41, (சேனைக்கிழங்கு) ரூ.40, (பீன்ஸ்) ரூ.55, (பூண்டு) ரூ.95, (இஞ்சி) ரூ.72, (புடலங்காய்) ரூ.36, (முள்ளங்கி) ரூ.31 விலையில் விற்பனையாகிறது.

Similar News

News December 19, 2025

செங்கல்பட்டு: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn<>.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News December 19, 2025

செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban<>.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 19, 2025

செங்கல்பட்டு: ஒன்றரை வயது குழந்தை பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தேவதுர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் இவரது ஒன்றரை வயது கொண்ட மகள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் தீன்னர் திரவத்தை குடித்துவிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!