News September 23, 2025
செங்கல்பட்டு இளைஞர்களே செப். 27 அன்று மறக்காதீங்க!

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (செப். 27) அன்று நடைபெறுகிறது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி, பையனூரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. மேலும் விவரங்களுக்கு, 044-27426020 தொடர்புகொள்ளலாம். செம்ம வாய்ப்பு வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 23, 2025
செங்கல்பட்டு: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News September 23, 2025
செங்கல்பட்டு: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News September 23, 2025
செங்கல்பட்டில் இனி இது கட்டாயம்..!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேற்று (22.09.2025) வெளியிடப்பட்ட அறிக்கையில், இனி வரும் காலங்களில் பனை மரத்தை வெட்டுவதற்கு, ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு, ஆட்சியரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.