News May 19, 2024
செங்கல்பட்டு: இளம்பெண் மாயம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட நெல்வாய் கருக்கிலி , சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (20) இவர் கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பெற்றோர் தரப்பில் மதுராந்தகம் காவல் நிலையத்தில் 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன காமாட்சி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


