News November 24, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
செங்கல்பட்டு: +2 போதும் RAILWAY-வில் சூப்பர் வேலை APPLY HERE

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நாளை நவ 27க்குள் இங்கு <
News November 26, 2025
செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 26, 2025
செங்கை: உங்களுக்கு தெரிய வேண்டிய உதவி எண்

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக இலவச சேவை தொடர்பு எண் 14416 பயன்பாட்டில் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு இந்த தகவலினை தெரியப்படுத்தி வையுங்கள். பெரிய பெரிய மனநல மருத்துவர்கள் டிசம்பர் மாதத்தில் செய்யூர் அரசு மருத்துவமனைக்கு வருவதாக உள்ளனர். செய்யூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


