News September 4, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மாமல்லபுரம்: 9443577545
மதுராந்தகம்: 9443598765
செங்கல்பட்டு: 9443212345
இரவு பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புக்காக இந்த தகவலை பயன்படுத்தலாம்.
Similar News
News September 4, 2025
செங்கல்பட்டில் இனி அலைச்சலே இல்லை!

செங்கை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 3, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப்டம்பர்-03) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்
News September 3, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மாமல்லபுரம்: 9443577545
மதுராந்தகம்: 9443598765
செங்கல்பட்டு: 9443212345
இரவு பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புக்காக இந்த தகவலை பயன்படுத்தலாம்.