News September 3, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மாமல்லபுரம்: 9443577545
மதுராந்தகம்: 9443598765
செங்கல்பட்டு: 9443212345
இரவு பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புக்காக இந்த தகவலை பயன்படுத்தலாம்.
Similar News
News September 3, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப்டம்பர்-03) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்
News September 3, 2025
செங்கல்பட்டு: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

செங்கல்பட்டு மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 3, 2025
திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது

சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாரதியார் நகரில், தி.மு.க. நிர்வாகி மற்றும் தொழிலதிபரான ரித்தீஸ் வீட்டில் 140 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 119 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.