News January 8, 2026
செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று ( ஜனவரி-07) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 17, 2026
செங்கல்பட்டு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 17, 2026
செங்கல்பட்டு: கள்ளக்காதலால் கணவன் மனைவி கொலை

கானத்தூர் பகுதியைச் சேர்ந்த சுசில் (32) கிரிஜா (29) தம்பதியர், இவர்களுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் தம்பதியர் டிரைவர் பார்த்திபன் (42) ஜமுனா (35), இதில் சுசிலுக்கும் ஜமுனாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் கத்தியால் சுசில் மற்றும் கிரிஜாவை வெட்டியதில் இருவரும் இறந்தனர். போலீசார் விசாரணையில் கொலை செய்தவர் சிக்கினார்.
News February 17, 2026
செங்கல்பட்டு: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

செங்கல்பட்டு மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <


