News December 31, 2025
செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (31.12.2025) புத்தாண்டு நள்ளிரவு பாதுகாப்புப் பணிகளுக்காக அனைத்துக் காவல் நிலையங்களிலும் இரவு ரோந்து அதிகாரிகள் (Night Rounds Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுக்குப் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 1, 2026
செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

நாளை (வியாழக்கிழமை) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 1, 2026
செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

நாளை (வியாழக்கிழமை) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 31, 2025
BREAKING: செங்கல்பட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

செங்கல்பட்டு மாவட்டம் பயனூர் அருகே வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரமாக நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.80,000 பணம், ஆவணகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே புத்தாண்டு கொண்டாடி வரும் நிலையில், ரெய்டு நடந்துள்ளது.


