News April 2, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டில் நேற்று (01.04.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News April 3, 2026

செங்கை: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

செங்கல்பட்டில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

செங்கல்பட்டு மாவட்டம்- ஓர் பார்வை

image

மாநகராட்சி-1 (தாம்பரம்), நகராட்சி-4 (செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-குடுவாஞ்சேரி, மதுராந்தகம்), நகர் பஞ்சாயத்து-6, பேரூராட்சிகள்-359, தாலுகா-8, ஊராட்சி ஒன்றியம்-8, வருவாய் கிராமங்கள்-636, MP தொகுதிகள்-3, MLA தொகுதிகள்-7 (செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர்), மொத்த பரப்பளவு-2,945 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News April 3, 2026

செங்கை: பட்டாக்கத்தியுடன் ‘ரீல்ஸ்’… போலீஸ் அதிரடி

image

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அந்த பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள், கையில் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ்’ வீடியோ எடுத்து, அதை ‘இன்ஸ்டாகிராமில்’ பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்களை நேற்று (ஏப்.02) கைது செய்தனர்.

error: Content is protected !!