News February 26, 2026

செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று (பிப்ரவரி-25) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

Similar News

News February 26, 2026

செங்கல்பட்டு: திண்டாடும் மக்கள்!

image

சென்னை பீச்–தாம்பரம்–செங்கல்பட்டு மின்ரயில் சேவை குறைவால் ஆறாவது நாளாக பயணிகள் கடும் சிரமம் அனுபவிக்கின்றனர். பலர் தனியார் வாகனங்கள், பேருந்துகள், மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எக்ஸ்னோரா அமைப்பு, பணிகள் முடியும் வரை ₹10 கட்டணத்தில் 500 ஒம்னிபஸ்கள் இயக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. நெரிசல் மற்றும் தாமதம் காரணமாக அலுவலக பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News February 26, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

சிங்கப்பெருமாள் கோவில் காந்தி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (63), இவர் லையை கடக்க முயன்றுள்ளார் அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் ராமகிருஷ்ணன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 26, 2026

செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று (பிப்ரவரி-25) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!