News October 24, 2025

செங்கல்பட்டு: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 24, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்டம், காவல்துறையின் மழைக்கால எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. மழைக்காலங்களில் அறுந்து அல்லது தொங்கி இருக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம். அதிகனமழை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் நேரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் பல்லங்களில் மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும்.

News October 24, 2025

செங்கல்பட்டு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!

மொத்த பணியிடங்கள்: 2,708

கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.

சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 24, 2025

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று (அக் -24) வெளியிட்டுள்ளது. கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால் ஏற்றிச்செல்லும் வாகனம் மற்றும் சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் காவல்துறை அதிக பாரம் வேண்டாம் என்ன செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு.

error: Content is protected !!