News September 27, 2025

செங்கல்பட்டு: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

image

செங்கல்பட்டு மக்களே.., வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

Similar News

News January 29, 2026

செங்கை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News January 29, 2026

செங்கை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

செங்கை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

செங்கை: சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. இதில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் தி.சினேகா விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு விதிகள் வலியுறுத்தல்.

error: Content is protected !!