News February 11, 2026

செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 12, 2026

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

செங்கல்பட்டு: உயிரோடு மண்ணில் புதைந்த நபர்

image

செய்யூர், பனையடிபாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40) பிளம்பர். அதில், முகையூர் டோல்கேட் பகுதி அருகே, ‘பொக் லைன் இயந்திரம் மூலமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், குழாய் பொருத்துவதற்காக, பள்ளத்தில் இறங்கியுள்ளார். அப்போது, மேலே இருந்த மண் சரிந்து, ஜெக தீசன் மீது விழுந்ததில் உயிரோடு புதைந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!