News December 24, 2025
செங்கல்பட்டு: ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் (GDP) ஹாலில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம், பொதுமக்கள் நலத்திட்டங்களின் பயனாளிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.
Similar News
News December 30, 2025
செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.
News December 30, 2025
செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.
News December 30, 2025
செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.


