News December 12, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகையும், பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகளை பெற, மாற்றுத்திறன் அடையாள அட்டை, மருத்துவச் சான்று, ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம், கல்விச்சான்று ஆகியவற்றை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார் .

Similar News

News December 13, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (டிசம்பர்- 12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (டிசம்பர்- 12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (டிசம்பர்- 12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!