News September 4, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் டேவிட் மனோகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி., சாலையில் மழைக்காலங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சாலையோர கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, குப்பைகள் கொட்டுவதை தடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களை கூறியிருந்தார். நேற்று (செப். 3) மனுவை விசாரித்த ஐகோர்ட் செங்கல்பட்டு கலெக்டர், தலைமை செயலாளர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
Similar News
News September 7, 2025
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
தாம்பரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
செங்கல்பட்டு மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

செங்கல்பட்டு மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<