News September 4, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் டேவிட் மனோகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி., சாலையில் மழைக்காலங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சாலையோர கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, குப்பைகள் கொட்டுவதை தடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களை கூறியிருந்தார். நேற்று (செப். 3) மனுவை விசாரித்த ஐகோர்ட் செங்கல்பட்டு கலெக்டர், தலைமை செயலாளர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


