News February 1, 2026
செங்கல்பட்டு ஆட்சியர் கறார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி 1 இன்று ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, டாஸ்மார்க் மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கறாராக கூறியுள்ளார். நினைவு தின நிகழ்வுகள் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
செங்கை: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 1, 2026
செங்கல்பட்டு: Z வேகத்தில் வந்த சிறுநீரகம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் செயலிழந்த 3 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சிறுநீரகங்கள் தேவைப்பட்டதையடுத்து முளைச்சாவு அடைந்த ராமநாதபுரம், கோவை பகுதியை சேர்ந்த 3 பேரின் சிறுநீரகங்கள் ஆம்புலன்ஸ் மூலமாக 24 மணி நேரத்திற்குள் கொண்டு வரப்பட்.டது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமி மற்றும் 2 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட்டது.
News February 1, 2026
செங்கல்பட்டு தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <


