News December 26, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் அறிவித்தார்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Similar News

News January 3, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.

News January 3, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.

News January 3, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.

error: Content is protected !!