News May 1, 2024
செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரி காம்ப்ளக்ஸ் அருகே சென்னை மார்க்கெட் புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் சாலையை கடக்க முயன்ற போது ஏப்ரல்.29 இரவு 11 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தொடர்பாக போலீசார் நேற்று(ஏப்.30) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News August 25, 2025
செங்கல்பட்டு இரவு நேர ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக. 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும்.. உள்ளூரில் ரூ.25,000 வரை சம்பளம்

செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள Assembly Line Machine Setter-லில் காலியாக உள்ள 40 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்த 18-35 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். 0-1 வரை அனுபவம் இருக்கலாம். மாதம் ரூ.15,000-25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News August 24, 2025
செங்கல்பட்டு: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே<