News January 28, 2026
செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

கேளம்பாக்கம் அருகே கழிப்பட்டூரில் தனியார் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருப்பவர் அனுஶ்ரீ. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஸ்ரீயின், தாத்தா சேஷாவரதலு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அனுஸ்ரீ நேற்றிரவு தந்தைக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News February 14, 2026
JUST IN- செங்கல்பட்டில் 2 பெண் குழந்தைகள் சடலமாக மீட்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் 2 பெண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெயிண்டரான பிரதீபின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதால் இன்று தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு பிரதீப்பும் விஷம் அருந்தி உள்ளார். 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பிரதீப் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 14, 2026
செங்கை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News February 14, 2026
செங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


