News December 25, 2024
செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் உட்பட நால்வருக்கு சிறை

அரசு பணியில் இருந்தபோது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுப்புற சூழல் பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவி, 57, தந்தை ராமலிங்கம் 87, தாய் அரிவானந்தகோமதி 85, ஆகியோருக்கு, செங்கல்பட்டு நீதிமன்றம், நேற்று தண்டனை வழங்கியது. இதில் பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும், தந்தை ராமலிங்கம்,தாய் அரிவானந்தகோமதிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<
News October 1, 2025
செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <
News October 1, 2025
ஸ்தம்பித்த தாம்பரம் ரயில் நிலையம்

ஆயுதபூஜை பண்டிகை அக்.,1-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 2-ம் தேதி காந்திஜெயந்தி வருவதால் தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் புறப்பட்டு சென்றனர். இந்த தொடர் விடுமுறையை அடுத்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையம் (ம) பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.