News December 28, 2025
செங்கல்பட்டு: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாப பலி!

பீர்க்கன்காரணையைச் சேர்ந்த சீதாராமன் (50), ஜி.எஸ்.டி சாலையில் மின்சார மோட்டார் சைக்கிளில் சென்றபோது, குறுக்கே வந்த பெண் மீது மோதாமல் இருக்க வண்டியைத் திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் கண்டக்டர் தப்பியோடினர்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
செங்கல்பட்டு: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <
News December 30, 2025
செங்கல்பட்டு: குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9487161105, 044-26426421 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.
News December 30, 2025
செங்கை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
▶️ SBI – 90226 90226
▶️ Canara Bank – 90760 30001
▶️ Indian Bank – 87544 24242
▶️ IOB – 96777 11234
▶️ HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


