News April 4, 2025
செங்கல்பட்டு அரசு சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செங்கல்பட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். குறிப்பாக பல்நோக்கு பணியாளருக்கு எழுத படிகக் தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் 8,000-35,000 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News September 16, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில்,<
News September 16, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
செங்கல்பட்டு: மழையால் விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக தோகாவிலிருந்து 317 பயணிகளுடன் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த கத்தார் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் துபாய், லண்டன், சார்ஜா ஆகிய விமானங்கள் வானில் வட்டமடித்து பின்பு தரையிறங்கின. மீனம்பாக்கதில் இருந்து லண்டன், துபாய், தாய்லாந்து, கத்தார், மொரிசியஸ் உள்ளிட்ட 10 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.